நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 10 கோடி ரூபாய் வரையிலான குறுகிய கால வைப்பு நிதி மீதான வட்டியை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது, இதன் மூலம் குறுகிய வைப்பு நிதி திட்டத்தைத் தேடுபவர் பிஎன்பி வங்கியால் அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள்.
வட்டி உயர்வு
பஞ்சாப் நேஷ்னல் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கான டேம் டெப்பாசிட் அதாவது குறுகிய கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை 1.25 சதவீகம் வரையில் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1 கோடி ரூபாய்
இதன் படி 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியை 1.25 சதவீதம் வரையில் உயர்த்தி 5.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, தற்போது இதன் அளவு 4 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முதிர்வு காலம் 7 முதல் 29 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
30-45 நாள் காலம்
அதேபோல் 30-45 நாள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதியின் வட்டியை 4.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிற வைப்பு நிதி திட்டங்கள்
46-90 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாகவும்,91-179 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1-10 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதிக்கு 4.8 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு வருட முதிர்வு காலம்
மேலும் ஒரு வருட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிக்கு 5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
1 -3 வருடம் வரையில் முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.5 சதவீதமாகவும், 3 -10 வருடம் வரையிலான முதிர்வு காலம் கொண்ட திட்டத்திற்கு 5.25 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications