பிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் மீறி வாங்குவது என்பது அவர்களது சொந்த ரிஸ்க் தான் என்று நேற்று பாராளுமன்றத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இது குறித்துக் கேட்டதால் கேள்வி நேரத்தில் பதில் அளித்துள்ளார்.
மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் திமுகப் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி பிட்காயின் மற்றும் எத்திரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குமுறை படுத்தும் எண்ணம் ஏதேனும் மத்திய அரசுக்கு உள்ளதா? உலகளவில் இந்தியர்கள் 11 சதவீதம் கிரிடோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வது சட்டத்திற்கு உட்பட்டது கிடையாது.
மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்து வருகிறது. பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையிலான குழு ஒன்று இதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications