வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகம் மற்றும் முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்தது, இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று நிலையான வர்த்தகத்தை பெற்று வர்த்தக முடிவில் புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இன்று வர்த்தகம் துவங்கும் போதே 180 புள்ளிகளுக்கும் அதிகமான உயர்வில் வர்த்தகத்தை துவங்கிய நிலையில், தொடர்ந்து 180 புள்ளிகளுக்கும் அதிகமான வர்த்தக நிலையிலேயே சென்செக்ஸ் இருந்தது.

இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 198.94 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்ச நிலையான 34,352.79 புள்ளிகளை அடைந்தது.
மேலும் நிஃப்டி குறியீடு 64.75 புள்ளிகள் உயர்ந்து 10,623.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ், எச்டிஎப்சி, எல் அண்ட் டி, ஐடிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications