ஜிஎஸ்டிக்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு..!
இந்திய வர்த்தகச் சந்தையை முழுமையாகப் புரட்டி போட்ட ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2 வருடத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் ஆகியவை முக்கியமானது.

இதன் அமலாக்கத்திற்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 18 லட்சம் வரையில் உயர்ந்துள்ளது. இது சராசரி அளவை விடவும் சற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி கீழ் இருக்கும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் சராசரி அளவுகளை விடவும் 50 சதவீதம் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications