இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 2,416.37 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டு 2,610 கோடி நிகர லாபமாக இருந்ததாகவும் அறிவித்துள்ளது.
குறைந்த டிரேடிங் வருவாய், பத்திர திட்டங்களின் வருவாய்ச் சரிந்தது, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிகக் கடன் அளித்து அவை வரா கடனாக இருப்பது, கணிசமான முதலீட்டுத் தேய்மானம் போன்வற்றால் நட்டம் அதிகமாகியுள்ளது.
வரா கடன் சென்ற ஆண்டு இருந்த 1.86 கோடி ரூபாயில் இருந்து அதிகரித்து 1.99 கோடியாக உள்ளதாக மும்பை பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வட்டி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 26.88 சதவீதம் வளர்ச்சி என 18,687.57 கோடி பெற்றுள்ளதாக வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறினார்.
செயல்பாட்டு லாபமானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்றாம் காலாண்டில் 6.3 சதவீதம் சரிந்து 11,754.6 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications