இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 20,339 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் பிற வங்கிகளை விடவும் மிகவும் அதிகமாக உள்ளது. இக்காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை வங்கிகள் சுமார் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைக்கப்படாத போது தள்ளுபடி செய்யப்பட்டது.

2012-13ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 27,231 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது. கடந்த 5 வருடத்தில் இதன் அளவு 5 மடங்கு அதிகரித்துள்ளது.
2013-14 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் 34,409 கோடி ரூபாய், 2014-15 நிதியாண்டில் 49,018 கோடி ரூபாய், 2015-16 நிதியாண்டில் 57,585 கோடி ரூபாய், 2016-17ஆம் நிதியாண்டில் 81,683 கோடி ரூபாய் அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications