ஒரே ஜிஎஸ்டி இப்போதைக்கு வேலைக்கு ஆகாது: அருண் ஜேட்லி
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் ஒரே வரி விகிதம் என்பது தற்போதைக்கு வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் மிக பெரிய வரி முறை மாற்றமான ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகளில் சமீபத்தில் நடந்த மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகவும் அதனை கலை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூழலுக்கு ஏற்றவாறு பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் செய்து வருவதாகவும் இதனால் விரைவில் ஜிடிபி 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications