ஒரே ஜிஎஸ்டி இப்போதைக்கு வேலைக்கு ஆகாது: அருண் ஜேட்லி
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் ஒரே வரி விகிதம் என்பது தற்போதைக்கு வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் மிக பெரிய வரி முறை மாற்றமான ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கிகளில் சமீபத்தில் நடந்த மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்த அருண் ஜேட்லி கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகவும் அதனை கலை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூழலுக்கு ஏற்றவாறு பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் செய்து வருவதாகவும் இதனால் விரைவில் ஜிடிபி 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications