கோல் இந்தியா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது யோகம்.. ரூ.8044 கோடி டிவிடண்ட்..!
2017-2018 நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8,044 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல் இந்தியா பங்குகள் வைத்துள்ள வர்களுக்கு ஒரு பங்குக்கு 16.50 ரூபாய் என டிவிடண்ட் கிடைக்கும்.

2018-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி கோல் இந்தியா நிறுவன போர்டு உறுப்பினர்கள் குழு இடையிலான கூட்டத்தில் 2017-2018 நிதி ஆண்டுக்கான டிவிடண்ட் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான இதில் 78.55 சதவீதம் வரையிலான பங்குகள் அரசிடமும் மீதம் பங்கு சந்தையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குக் கூடுதல் டிவிடண்ட் லாபம் 2,085 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக டிவிடண்ட் அளிப்பது கோல் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications