கோல் இந்தியா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது யோகம்.. ரூ.8044 கோடி டிவிடண்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-2018 நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8,044 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல் இந்தியா பங்குகள் வைத்துள்ள வர்களுக்கு ஒரு பங்குக்கு 16.50 ரூபாய் என டிவிடண்ட் கிடைக்கும்.

கோல் இந்தியா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது யோகம்.. ரூ.8044 கோடி டிவிடண்ட்..!

2018-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி கோல் இந்தியா நிறுவன போர்டு உறுப்பினர்கள் குழு இடையிலான கூட்டத்தில் 2017-2018 நிதி ஆண்டுக்கான டிவிடண்ட் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

பொதுத் துறை நிறுவனமான இதில் 78.55 சதவீதம் வரையிலான பங்குகள் அரசிடமும் மீதம் பங்கு சந்தையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குக் கூடுதல் டிவிடண்ட் லாபம் 2,085 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக டிவிடண்ட் அளிப்பது கோல் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government To Get A Whopping Rs. 8,044 Crore From Coal India As Dividend

Government To Get A Whopping Rs. 8,044 Crore From Coal India As Dividend
Story first published: Sunday, March 11, 2018, 20:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X