ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக வெள்ளிக்கிழமை 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
எரிவாயு மானியத்தினை ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களின் அனுமதி இல்லாமல் அதார் விவரங்களைப் பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கோடி கணக்கான பனத்தினை வைத்து இருந்தது டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
பின்னர் உடனடியாக ஏர்டெல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருந்து ஆதார் சரிபார்ப்பு சேவைக்கான அனுமதிக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுப் பின்னர் அந்தத் தடையினை நிபந்தனை பெயரில் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கான செயல்பாட்டு விதிமுறைகளுக்கு எதிராக நடந்து வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களை மோசடி செய்து பயன்படுத்திய ஒப்புக்கொண்டதால் ஏர்டெல் நிறுவனம் மீது 50 மில்லியன் ரூபாய் அபராதம் விதிப்பதாக 2018 மார்ச் 7ம் தேதி அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications