முகப்பு  » Topic

Kyc News in Tamil

மார்ச் 31க்குள் இதெல்லாம் செஞ்சிடுங்க இல்லனா அபராதம் கட்டணும்..!
டெல்லி: வரும் 31ஆம் தேதி உடன் நிதியாண்டு முடிவடைய இருப்பதால் நிதி சார்ந்த பல்வேறு பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். அந்த வகையில் ம...
பாஸ்ட்டேக் KYC ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு இறுதிக்கெடு பிப்ரவரி 29
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்' கொள்கையை அறிமுகப்படுத்தியது மூலம் தனிநபர்கள் பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்ட்டேக்கைப் பய...
தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறை மாற்றம்.. பென்சன் பணத்தில் 60 சதவீதம் வரை சர்ப்ரைஸ்..!!
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கூலித் தொழிலாளி போன்ற பல்வேறு தரப்பு மக்களுக்கும் தங்களது ஓய்வுகாலம் குறித்த கவலை இருந்து கொண்டு இருக்கும்...
KYC-யில் புதிய மாற்றம்.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே வங்கியில் தேவையான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இருந்து, தங்கள் முகவரியில் எவ்விதமான மாற்றமும் இல்லாத பட...
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும்?
மியூச்சுவல் ஃபண்ட் என்பது சேமிப்புக்கு மிகவும் சரியானது என்றும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவி வருக...
உங்கள் எஸ்பிஐ வங்கிக்கணக்கு திடீரென குளோஸ் ஆகிவிட்டதா? உடனே இதை செய்யுங்கள்!
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்து இருந்தால், அந்த கணக்கு திடீரென குளோஸ் ஆகிவிட்டதா? உடனே நீங்கள் உங்கள் கேஒய்சியை (KYC) அப்டேட் செய்ய வேண்டும் என...
3 மாத கால அவகாசம் நீட்டிப்பு.. KYC அப்டேட் மார்ச் 31 வரை செய்யலாம்..!
வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேஷனை செய்யாவிட்டால், ஜனவரி 1ல் இருந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்கள் கணக்குகளை முடக்கலாம் என்று கூறப்பட்டது. ...
உங்க வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்துவிட்டீர்களா.. ஜனவரி 1ல் இருந்து முடக்கப்படலாம்..!
வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேஷனை செய்யாவிட்டால், ஜனவரி 1ல் இருந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்கள் கணக்குகளை முடக்கலாம். இதனை பற்றி முழுமைய...
செப்டம்பர் 30 கடைசி நாள்.. இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்ய வேண்டும்..!
கொரோனா தொற்றுக் காரணமாகப் பலவற்றுக்கு அரசு கூடுதலான காலத்தை அளித்துள்ளது பலருக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் சிலர் கடைசிக் காலகட்டம்...
வங்கிக்கு போகாமல் இந்த சேவையை எப்படி பெறலாம்.. SBI-யின் சூப்பர் திட்டம்..!
இரண்டாம் கட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட...
என்பிஆர் கடிதம் தராவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் என பீதி.. வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்..!
சென்னை: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நாளிதல் ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அதில் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவோ அ...
இனி ஒத்த வீடியோ போதுமாம்..! ஆர்பிஐ அதிரடி..!
மும்பை: இன்றைய நாளில் வங்கி கணக்கு முதல், டீமேட், பான் கார்டு முதல் அனைத்து செயல்முறைக்கும் கேஒய்சி என்ற வாடிக்கையாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X