ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க மீண்டு காலக்கெடுவை மத்திய அரசு நீட்டிக்காது என்று நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதற்கு முன்பு பேக் செய்யப்பட்ட அனைத்து தயாரிப்புகளின் மீதும் உள்ள விலைகளை ஸ்டிக்கர் ஒட்டி மாற்றி விற்க மத்திய அரசு முதலில் 2017 அக்டோபர் 31-ம் தேதி வரை அனுமதி அளித்தது.
வணிகர்கள்
வணிகர்கள் அதிகளவில் ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்கள் விற்றுத் தீரவில்லை என்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொருட்களை விற்கக் காலக்கெடு நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டதன் பேரில் மத்திய அரசு 2017 டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் பின்னர் மீண்டும் 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பினை அளித்துள்ளனர்.
காலக்கெடு நீட்டிப்பு இல்லை
தற்போது இன்னும் 14 நாட்களில் 2018 மார்ச் 31 காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் மீண்டு நீட்டிப்பு இருக்குமா என்ற கேள்விக்கு நுகர்வோர் விவகார துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலை ஸ்டிக்கர்
நவம்பர் மாதம் 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் மிதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றிய அரசு மாற்றி அமைத்த போது கூடுதல் ஸ்டிக்கர் ஒட்டி புதிய விலை பட்டியலை மாற்றவும் நுகர்வோர் விவகார துறை அனுமதி அளித்து இருந்தது.
பாட்டில் தண்ணீரில் இருப்பது விஷம்..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications