சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை கொண்டு வந்தால் வரி வசூல் வரலாறு காணாத வகையில் நிச்சயம் அதிகரிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. இதன் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி வரி அமைப்பை அமலாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஜிஎஸ்டி வரி வசூலில் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது.
பிப்ரவரி வரி வசூல்
பிப்ரவரி மாத வர்த்தகத்திற்கான வரி வசூல் மார்ச் மாதத்தில் செய்யப்படும் நிலையில், மார்ச் 26 வரை செய்யப்பட்ட வரி வசூல் தொகை 85,174 கோடி ரூபாய் மட்டுமே.
சரிவு
ஜனவரி மாதத்திற்குப் பிப்ரவரி 25 வரை செய்யப்பட்ட வரி வசூல் தொகை 86,318 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய மாதத்தில் 86,703 கோடி ரூபாயாக இருந்தது.
இப்படிக் கடந்த 3 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
வரி விபரம்
ஜிஎஸ்டி வரியின் கீழ்
மத்திய ஜிஎஸ்டி வரியாக 14,945 கோடி ரூபாயும்
மாநில ஜிஎஸ்டி வரியாக 20,456 கோடி ரூபாயும்
ஐஜிஎஸ்டி வரியின் கீழ் 42,456 கோடி ரூபாயும் வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா 2வது இடம்..!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications