மார்ச் 29, 30 மற்றும் 31-ம் தேதி வருமான வரி அலுவலகங்கள் விடுமுறையின்றி இயங்கும்..!
2016-2017 மற்றும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் 2016-2017 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய 2018 மார்ச் 31 கடைசித் தேதி ஆகும்.

ஆனால் மார்ச் 29 மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 புனித வெள்ளி போன்றவற்றுக்காக விடுமுறை இருந்த போதிலும் வருமான வரித் துறை இயங்கும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் மார்ச் 31-ம் தேதி சனிக்கிழமை வார விடுமுறை தினமும் வருமான வரித் துறை விடுமுறையின்றி இயங்க உள்ளது.
இந்த நடவடிக்கையானது வரி செலுத்துனர்களுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதற்காகவே என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications