முகப்பு  » Topic

வருமான வரித் துறை செய்திகள்

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!
2021ல் வருமான வரித்துறை இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில் சியோமி, ஓப்போ உட்பட...
எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..!
டெல்லி : வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித்துறை இப்போது நிரந்தர கணக்கு எண்ணுக்கு (பான்) பதிலாக, 12 இலக்க பயோமெட்ரிக் எண்ணை அனுமதித்துள்ளது. இந்...
உச்சநீதிமன்றம் என்ன பிக்னிக் ஸ்பாட்டா.. வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!
தவறான அறிக்கையைத் தாக்கல் செய்த வருமான வரித்துறையைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், இது உச்சநீதிமன்றமா இல்லை பிக்னிக் வந்து செல்லும் இடமா எனச் சரமா...
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தவறினால் என்ன ஆகும்?
2017- 18 ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. கேரளா தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நாளை கடைசி நாள் ஆகும். இதனைச் செய்யத் தவற...
வருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..!
வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை வரி செலுத்துனர்களுக்குப் பான் கார்டு பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க இன்ஸ்டண்ட் இ-பான் கார்டினை அறிமுகம் செய்துள்...
வருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி!
பெங்களூரு: கருப்புப் பணம், வரி ஏய்ப்புக் குறித்துத் தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாக வருமான வரித் துறை அறிவித்து இர...
மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது?
மும்பை: சிந்தியா இல்லத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ...
ஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?
வருமான வரி துறை கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளித்தால் 5 கோடி ரூபாய் வரை பரிசாகப் ...
கருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 கோடி பரிசு.. வருமான வரி துறை அதிரடி!
மத்திய நேரடி வரிகள் வாரியம் கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளித்தால் 5 கோடி ரூபாய் ...
வருமான வரி துறையின் இந்த ஒரு திட்டத்தால் 977 கோடி ரூபாய் சேமித்துள்ளதாம்.. எப்படி?
கடந்த 5 வருடமாக வருமான வரித் துறை வரி செலுத்துனர்களுக்கு மின்னஞ்சல் முதலாகவே தகவல் அனுப்புவதால் தபால் அனுப்பும் செலவில் 977.5 கோடி ரூபாய் வரை சேமித்து...
ரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..!
சென்னை: காக்னிசெண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாக்க சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குக...
மார்ச் 29, 30 மற்றும் 31-ம் தேதி வருமான வரி அலுவலகங்கள் விடுமுறையின்றி இயங்கும்..!
2016-2017 மற்றும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் 2016-2017 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய 2018 மா...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X