பெங்களூரு: கருப்புப் பணம், வரி ஏய்ப்புக் குறித்துத் தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாக வருமான வரித் துறை அறிவித்து இருந்தது. இதற்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிசு என்று இருந்த நிலையில் தற்போது தொலைப்பேசி அழைப்பு, கொரியர்கள் மற்றும் மின்னஞ்சல் வந்து குவிகின்றனவாம்.
குவியும் புகார்கள்
பரிசு தொகையினை 5 கோடி ரூபாய் ஆக அறிவித்த பிறகு ஜூன் 1ம் தேதி முதல் வருமான வரித் துறை கமிஷ்னர்கள் முதல் அனைவருக்கும் புகார்கள் வந்து குவிய துவங்கியுள்ளது.
பரிசு தொகை
இந்தியாவில் கருப்புப் பணம் வைத்து இருப்பவர்கள் குறித்த விவரங்களை அளித்தால் 5 கோடி ரூபாய் வரையிலும், முறைகேடாக வெளிநாட்டுச் சொத்துக்களை வைத்து இருப்பது குறித்த தகவல்களை அளிக்கும் பொது 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிப்பதாகவும் வருமான வரித் துறை சென்ற வாரம் அறிவித்து இருந்தது.
ஒரு வாரத்தில் 500 அழைப்புகள்
இந்தப் பரிசு தொகை அறிவிப்பினை அடுத்து ஒரு வாரத்தில் மட்டும் 500 தொலைப்பேசி அழைப்புகள் அதற்காக வந்துள்ளதாகவும் மத்திய நேரடி வரித் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
தேவையில்லாத அழைப்புகள்
வருமான வரி துறைக்கு அதிகளவில் தேவையில்லாத அழைப்புகளும், கொரியர்களில் வரி விலக்கு உள்ள வருவாய் குறித்த விவரங்கள் எல்லாம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
புகார்களாக வரும் மின்னஞ்சல் மற்றும் கடிதங்களை நாங்கள் ஆய்வு செய்து விசாரணை துறைக்கு அனுப்பி வருவதாகவும் அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். இதில் சில புகார்கள் 500 பக்கங்களுக்கும், நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்களுடன் வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
தலைவலி
பரிசு திட்டத்திற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மிகவும் ஊக்கும் அளித்தாலும் மிகப் பரிய தலைவலியாக உள்ளதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications