மும்பை: சிந்தியா இல்லத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்ஸி நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதோடு, தவறாகப் பரப்பப்பட்ட தகவல்கள் என்றும், இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
மேலும், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு தொடர்பான ஆவணங்கள், பல்வேறு கட்டடங்களில் செயல்படும் சம்பந்தப்பட்ட வரி மதிப்பீட்டு அலுவலகங்களுக்கு, வரி மதிப்பீடு பணிகளுக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மும்பை வருமான வரி அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி விசாரணை தொடர்பான ஆவணங்கள் எரிந்துபோனதாகவோ, சேதமடைந்ததாகவோ வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறாகச் சித்தரிக்கப்பட்டவையாகும் என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications