2018-19ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கிய நிலையில், இந்த வருடம் தங்கம் மற்றும் வெள்ளியை வெளிநாட்டில் இருந்து செய்ய வங்கிகளுக்கு உரிமை வழங்க ஆய்வுப் பணிகளை துவங்கியது.
ஆய்வின் முடிவில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்த பட்டியலில் ஆக்சிஸ் வங்கி இடம்பெறவில்லை, இதன் மூலம் இந்த வருடம் ஆக்சிஸ் வங்கியால் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முடியாது.
காரணம்
இந்தியாவில் அதிகளவில் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யும் வங்கியான ஆக்சிஸ் வங்கி இப்பட்டியலில் இருந்து இடம்பெறாதது அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் ஆக்சிஸ் வங்கிக்கு உரிமை வழங்காதது குறித்த காரணங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
ஒப்புதல்
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட உரிமம் பெற்ற வங்கி பட்டியலில் பாங்க் ஆப் பரோடா, எச்டிஎப்சி வங்கி, பாங்க் ஆப் நோவா ஸ்கோடியா உட்பட மொத்தம் 16 வங்கிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
ஆக்சிஸ் வங்கியை போல் கருர் வைஸ்யா வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகிய இரு வங்கிகளும் தங்கத்தை இறக்குமதி செய்ய இந்த வருடம் உரிமம் பெறவில்லை.
11 கோடி டன் தங்கம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications