8.40 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் வாயிலாக மார்ச் காலாண்டில் மட்டும் வராக்கடன் அளவு சுமார் 8,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த வங்கி துறையும் அதிர்ச்சியுள்ளது. மேலும் இதன் பாதிப்புத் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரியதாக வெடிக்கும் எனவும் தெரிகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் மொத்த வராக்கடன் அளவு டிசம்பர் மாத முடிவில் 8,40,958 கோடி ரூபாயாகவும், இதில் சேவை மற்றும் விவசாயத் துறைக்கு அதிகளவிலான கடன் வழங்கியுள்ளதாக வங்கித்துறை தெரிவித்துள்ளது.

8.40 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..!

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சோக்ஸி மற்றும் நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடியின் மாமா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலியான ஆவணங்களை வைத்து சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளது, இந்த 13,000 கோடி ரூபாய் மோசடியும் மும்பையில் இருக்கும் ஓரே கிளையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்குப் பெயிலில் வர முடியாத கைது வாரண்டை சிபிஐ நீதிமன்றம் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks NPAs to rise by Rs 8,000 crore in Q4

Banks NPAs to rise by Rs 8,000 crore in Q4 - Tamil Goodreturns | 8.40 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்.. மோசமான நிலையில் இந்திய வங்கிகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, April 15, 2018, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X