256 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் 4வது காலாண்டு முடிவுகள் வெளியாகும் நிலையில் இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு குவிந்து வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்திற்கு ஆசிய சந்தையில் நிலையான வர்த்தக உயர்வு பெரிய அளவில் சாதகமாக இருந்தது.

256 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..!

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 256.10 புள்ளிகள் உயர்ந்து, 34,969.70 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி குறியீடு 74.50 புள்ளிகள் உயர்ந்து 10,692.30 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகத்துடன் இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets ends higher: Sensex up 256 points

Markets ends higher: Sensex up 256 points - Tamil Goodreturns | 256 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, April 27, 2018, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X