வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலை முதல் மந்தமாக இருந்த மும்பை பங்குச்சந்தை மாலையில் சரிவில் இருந்து மீண்டது, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 50 புள்ளிகள் வரையில் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு பாதிப்புகள் இன்னமும் சந்தையில் இருந்து மீளாத நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 22.32 புள்ளிகள் உயர்ந்து 35,622.14 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 9.65 புள்ளிகள் உயர்ந்து 10,817.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்தது. இதை தொடர்ந்து டிசிஎஸ், சன்பார்மா, ரிலையன்ஸ், கோட்டாக் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் ஆகியவை கணிசமான உயர்வை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications