இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த நிலையில் நாளையோடு ஒரு வருடம் முடிவடை போகிறது. ஜிஎஸ்டி-ஐ வெற்றிகரமாக அமலுக்குக் கொண்டு வந்து மோடி அரசு இதனை ஜிஎஸ்டி தினமாக 2018 ஜூலை 1 அன்று கொண்டாட முடிவு செய்துள்ளது.

இந்த ஜிஎஸ்டி தின கொண்டாட்டத்தில் தற்காலிக மத்திய நிதி அமைச்சரான பியூஷ் கோயல் தலைமை தாங்க பிற மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற உள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததன் மூலம் 12-க்கும் மேற்பட்ட மத்திய மாநில வரிகள் நீக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே வரி என்ற நிலையில் உருவாகியுள்ளது.
இ-வே பில் சேவை அறிமுகம் செய்ததன் மூலம் மாநில எல்லைகளில் உள்ள சுங்க சாவிடிகளில் வாகனங்கள் வரிசையாக நிற்பதில் இருந்து விலக்கு பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் ஆன பிறகும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யப்பட்டு வரும் இணையதளமான ஜிஎஸ்டிஎன் இன்று வரை சரிவர இயங்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications