இந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வராக் கடன் பிரச்சனைகளால் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் வெறும் 701 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,306 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் ஆக்சிஸ் வங்கி லாபத்தில் சுமார் 46 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
மார்ச் காலாண்டில் 6.77 சதவீதமாக இருந்த வராக் கடன் ஜூன் காலாண்டில் 6.52 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் வராக் கடன் அளவு 5.03 சதவீதமாக இருந்தது.
ஜூன் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வட்டி வருமானம் 11.93 சதவீதம் வரையில் உயர்ந்து 5,166.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications