9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரிய வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
மல்லையா வழக்கு ஒத்திவைப்பு
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்ற மல்லையா, திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றனர். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று இருதரப்புக்கும் இடையே வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி ஆர்தர்நாட் அறிவித்தார். இருதரப்பும் சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தபிறகு இறுதி விசாரணை நடைபெறும் என்றார்.
கடனை திருப்பிச் செலுத்த முடிவு
ஆர்தர் ரோடு சிறைச்சாலை தொடர்பான வீடியோ காட்சிகள் ஒப்படைப்பது தொடர்பான கேள்விகளை நீதிபதி எழுப்பினர். முன்னதாக நீதிமன்ற வாயிலில் பேசிய மல்லையா, தனது சொத்துக்களை விற்று 14 கோடி ரூபாயைச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார். இது தொடர்பான நீதிமன்றம் பிறப்பித்த ஆணை நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
வங்கி மோசடி
17 வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற மதுபான அதிபர் விஜய் மல்லையா, 2016 ஆயிரம் ஆண்டுத் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாகச் சம்பந்தப்பட வங்கிகள் வழக்குத் தொடர்ந்தன. வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications