முகப்பு  » Topic

Case News in Tamil

5 வருட போராட்டம்.. LIC நிறுவனத்திடம் 1.57 கோடி ரூபாய் பெற்ற பாலிசிதாரர்..!
ஆபத்து காலத்தில் உதவும் என்பதற்காக தான் நாம் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கிறோம். அப்படி நமக்கு தேவைப்படும் போது பணம் கிடைக்கவில்லை என்றால் ...
ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
அரச குடும்பத்து சொத்தான 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்தை பெறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக அரச குடும்பத்தின் வாரிசுகள் சட்ட போராட்டம் நடத்தி உள்ளனர். தற...
அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்! அப்படி என்ன கோரிக்கை?
கொரோனா காலத்திலும், தங்கள் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே போலத் தான் அமே...
சரக்கு கடைக்காரரை செமயா போட்டு கொடுத்த குடிமகன்! கப் எனப் பிடித்த கலால் வரித் துறை!
கொரோனா வைரஸ் வந்ததால், பல கெடுதல் நடந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் புதிதாக குடிக்கத் தொடங்கி இருப்பவர்கள், குடி போதைக்கு அடியாகிக் கொண்டு இர...
விப்ரோ IT கம்பெனி மீது முன்னாள் ஊழியர்களே வழக்கு! ஏன்? எதற்கு?
இந்தியாவில் எல்லாமே ஐடி துறையில் தான் முதலில் நடந்து கொண்டு இருக்கிறது. கம்பெனிக்கு எதிராக பலமாக குரல் கொடுப்பது தொடங்கி, கம்பெனி சொல்வதை அப்படியே...
வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி!
டெல்லி : மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரி, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தற்காக இன்று (ஆகஸ்ட் 20, 2019) அமலாக்கத...
A டிவிடிக்களை அழித்ததற்காக பெற்றோரிடமே 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் மகன்..!
மிசிகன்: சார்லி ஒரு நடுத்தர வயது திருமண முறிவு செய்து கொண்ட இளைஞர். இவர் தன் பெற்றோரிடமே 60 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார். அ...
ரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப?
rakesh jhunjhunwala வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், உலக பணக்காரர்களில் 160 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்தில் இருப்பவர் யார் எனச் சொல்லுங்கள்...? பில்கேட்ஸ் தான் ந...
இந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்
டொனால்ட் ட்ரம்பின் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கை வேலைகளை தற்போது அமெரிக்கர்களே கையில் எடுத்திருக்கிறார்கள். இந்தியாவின் நம்பர் 1 நிற...
விஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரிய வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத...
ஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..!
ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் வந்ததாக 22 பெண்கள் அமெரிக்கப் பார்மா நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது தொடர்ந்து இருந்த ...
நீரவ் மோடி வழக்கில் முன்னாள் பிஎன்பி தலைமை நிர்வாக அதிகாரி பெயரை வெளியிட்ட சிபிஐ!
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடியாக 12,800 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக்க அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரி...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X