இந்திய ரிசர்வ் வங்கி புதன் கிழமை மத்திய அரசுக்கு 2018 ஜூன் 18ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டின் டிவிடண்ட் ஆக 50,000 கோடி ரூபாயினை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ இந்த முடிவினை போர்ர்டு உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்தில் எடுத்துள்ளது.
மத்திய வங்கி
மத்திய வங்கி இயக்குநர்களுக்கு இடையிலான ஆர்பிஐ கூட்டம் 2018 ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்ற நிலையில் 2018 ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டின் உபரியாக 500 மில்லியன் ரூபாயினை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் நிதி ஆண்டு
இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை - ஜூன் நிதி ஆண்டினை கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.
2017 மற்றும் 2016
சென்ற ஆண்டு 2017 ஜூன் வரையிலான நிதி ஆண்டில் ஆர்பிஐ வங்கி மத்திய அரசுக்கு 30,659 கோடி ரூபாயினை டிவிடண்ட்டாக அளித்தது. ஆனால் அதற்கு முந்தைய 2016-ம் ஆண்டில் 65,576 கோடி ரூபாயினை உபரியாக அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இடைக்கால டிவிடண்ட்
2017-2018 நிதி ஆண்டின் துவக்கத்தில் மத்திய வங்கி 10,000 கோடி ரூபாயினை இடைக்கால டிவிடண்ட் ஆக அளித்தது இருந்தது.
2017-ம் ஆண்டு டிவிடண்ட் சரிய காரணம் என்ன?
2017-ம் ஆண்டு டிவிடண்ட் தொகை குறைந்ததற்குப் பண மதிப்பு நீக்கக் காலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிக்காக அதிகளவில் செலவு செய்யப்பட்டதே காரணம் ஆகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications