சீனாவின் அலிபாபா நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது. இந்தச் செய்தி முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான ஊக்குவிப்பை அளித்த காரணத்தால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு குவிந்தது.
கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் அலிபாபா நிறுவனத்தை வழிநடத்தி இந்த முதலீட்டில் திட்டத்தைப் பேச்சுவார்த்தைக்கு நகர்த்தியுள்ளது.

இதன் எதிரொலியாக மாதம் முழுவதும் 7.7 மில்லியன் ரிலையன்ஸ் பங்குகள் வர்த்தகம் ஆகும் நிலையில், இன்று ஒரு நாள் மாட்டும் சுமார் 4.9 மில்லியன் பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அதீத முதலீடு மற்றும் பங்கு வர்த்தகத்தின் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று அதிகப்படியாக 2.65 சதவீதம் வரையில் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 1,236.80 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications