பொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்! ஆர்பிஐ ஆலோசனை! மத்திய அரசு, ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் போராடிக் கொண்டு இருந்தது. இந்த 2020 - 21 நிதி ஆண்டின் தொடக்கமே கொரோனா வைரஸ் வேறு வந்துவிட்டதால், ஒட்டு மொத்த...