15 மாதங்கள் ஆகியும் இன்னும் ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டு இருக்கும் ஆர்பிஐ..! மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தபோது திருப்பி அளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆர்பிஐ வங்கிக்குத் திரும்பவந்து 15 மாதங்களாகத் தொடர்ந்து ...