செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது : நிர்மலா சீதாராமன்
டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் தான் நாட்டில் பணப்புழக்கம் 22 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளத...