லாபத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொத்த விலை குறியீடு மீதான பண வீக்கம் 6 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை இன்று லாபத்துடன் முடிவடைந்துள்ளது.

ஆனால் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியால் பங்குகளின் விலை 12 சதவீதம் வரை இன்று சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்சென்ஸ் 0.41 சதவீதம் என 141.52 புள்ளிகள் உயர்ந்து 34,297.47 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.42 சதவீதம் என 44.60 புள்ளிகள் உயர்ந்து 10,545.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

 பணவீக்கம்

பணவீக்கம்

ஜனவரி மாதத்திற்கான மொத்த விலை குறையீடு மீதான பணவீக்கம் 6 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்து 2.85 சதவீதம் குறைந்தது மற்றும் லார்ஜ் கே பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் பங்கு சந்தை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது.

துறை வரியான அறிக்கை

துறை வரியான அறிக்கை

மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மெட்டல், எண்ணெய் & எரிவாயு, வங்கி மற்றும் எப்எம்சிஜி பொருட்கள் அதிகளவில் லாபம் அளித்தது. அதே நேரம் டெலிகாம், கேப்பிட்டல் கூட்ஸ், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் நட்டத்தினை அளித்தன.

முக்கியப் பங்குகள்

முக்கியப் பங்குகள்

ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பவர் கிரிட்டு மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் லாபம் அளித்தன. மறுபக்கம் ஹீரோ மோட்டோ கார்ப், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் எல்&டி நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends around 34,300 mark; Nifty near 10,550

Sensex ends around 34,300 mark; Nifty near 10,550
Story first published: Thursday, February 15, 2018, 16:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X