சென்செக்ஸ் 202 புள்ளிகளும், நிப்டி முதன் முறையாக 11,738 புள்ளியாகவும் உயர்வு! இந்திய பங்கு சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது. சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 202.52 புள்ள...
பிளாட்டாக முடிந்த பங்கு சந்தை..! இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் பிளாட்டாக முடிந்து இருந்தாலும் இன்று புதிய உச்சத்தினையும் தொட்டது. சர்வதேச சந...
ஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தினை உயர்த்தி பங்கு சந்தை சாதனைகளை நிறுத்தியது..! ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினைப் புதன்கிழமை உயர்த்தியதை அடுத்து இந்திய பங்கு சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தது. ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை...
இன்று பங்கு சந்தையில் சென்செக்ஸ் உயர்வு, நிப்டி சரிவு..! ஜூலை மாதம் F&O வியாழக்கிழமையுடன் முடிவடைய உ ள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை இன்று பிளாட்டாகவே முடிந்தது. அதே நேரம் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை போன்...
இபேவின் சகாப்தம் முடிந்தது.. பிளிப்கார்ட் அதிரடி..! இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சென்ற வருடம் இந்தியாவின் பழமையான இ-காமர்ஸ் நிறுவனமான இபே நிறுவனத்தினை வாங்கிய நிலையில் அ...
லாபத்துடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தை..! மொத்த விலை குறியீடு மீதான பண வீக்கம் 6 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தது போன்ற காரணங்களால்...
முடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது? முழுமையான பார்வை..! நியூ யார்க்: சென்ற வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க அரசு அலுவலகங்களின் பனிகள் நிதி சிக்கலால் தடைப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான நிதியளிக்கும் இடைக்...
சென்செக்ஸ் 91 புள்ளிகளும், நிப்டி 41 புள்ளிகளும் உயர்வு! இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு தொடர்ந்து 7 வது நாளாக உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஐ...