டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிதி சேர்க்கும் விதமாக நிலக்கரி பயன்பாட்டிற்கு வரி இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு டன் நிலக்கரிக்கு 200 ரூபாயாக இருந்த தூய்மை இந்தியா வரி (clean-energy cess) தற்போது இரண்டு மடங்கு உயர்ந்து 400 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் 2016 | மத்திய பட்ஜெட் 2016

இந்தியாவில் நிலவும் பருவநிலை மாற்றத்தைக் குறிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை தாதுப்பொருட்களைக் குறைவாகப் பயன்படுத்த வலியுறுத்தும் வகையிலும் இத்தகைய வரி விதிப்புகளை மத்திய அரசு விதித்து வருகிறது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் இத்தகைய அறிவிப்பால் நிலக்கரி மற்றும் லிக்னைட் பொருட்களின் விலை உயரும். இதனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications