சிண்டிகேட் வங்கி மீது 1,000 கோடி ஊழல் புகார்.. 10 கிளைகளில் சிபிஐ சோதனை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மீதான 1,000 கோடி ரூபாய் ஊழல் புகாரை அடுத்துச் சிபிஐ அதிகாரிகள் இவ்வங்கியின் 10 கிளைகளில் சோதனை நடத்தினர்.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சிண்டிகேட் வங்கி மீது 1,000 கோடி ஊழல் புகார்.. 10 கிளைகளில் சிபிஐ சோதனை..!

டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உதயபூர் நகரங்களில் உள்ள 10 சிண்டிகேட் வங்கிக் கிளைகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதில், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய போலி காசோலை, போலியான பில்கள், மற்றும் போலி எல்ஐசி பாலிசி மீதான ஓவர்டிராப்ட் செய்யப்பட்டதற்கான பில்கள் எனப் பல தரப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாகச் சிபிஐ அமைப்பின் தலைமை தகவல் அதிகாரியான தேவ்பிரீத் சிங் தெரிவித்தார்.

சிண்டிகேட் வங்கி குறித்துப் பிற முக்கியச் செய்திகள்

சிபிஐ சோதனை மற்றும் 1,000 கோடி ரூபாய் ஊழல் புகார் காரணமாகச் சிண்டிகேட் வங்கியின் பங்கு மதிப்பு 1.78 சதவீதம் அளவில் சரிந்து 60.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBI raids 10 Syndicate Bank branches in fraud case

The Central Bureau of Investigation (CBI) has raided 10 branches of Syndicate bank investigating alleged fraud of over Rs 1,000 crore at the government-owned bank, a CBI spokesperson said on Tuesday.
Story first published: Tuesday, March 8, 2016, 17:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X