மும்பை பங்குச்சந்தை கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது, இதற்கு முக்கியக் காரணம் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலை.
இந்நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

பார்த் பெட்ரோலியம் போன்ற முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் தங்களது லாபகரமான வர்த்தக முடிவுகளை வெளியிட்டு வருவதால் சென்செக்ஸ் குறியீடு 3 மாத உயர்வை அடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 286.92 புள்ளிகள் உயர்ந்து 26,653.60 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 87.00 புள்ளிகள் உயர்ந்து 8,156.65 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.
இன்று காலை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. படிக்க.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications