ஆசிய சந்தையின் தாக்கத்தால் சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை உயர்வு..!
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தி அளவுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்தச் சந்தையின் இதன் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 15 மாத உயர்வை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஆசிய சந்தையின் வளர்ச்சிக்குச் சாதகமான வாய்ப்புகளை அமைத்தது.

ஆசிய சந்தையில் நிலையான வர்த்தகத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகம் துவக்கம் முதலே 170 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.
12.00 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.12 புள்ளிகள் உயர்ந்து 28,091.49 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி குறியீடு 29.40 புள்ளிகள் உயர்ந்து 8,688.50 புள்ளிகள் எட்டியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications