பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 1.77 பில்லியன் டாலர் மதிப்பிலான மோசடி வெளிவந்துள்ளதை அடுத்து நிதி அமைச்சகம் அனைத்து பிற வங்கிகளின் நிலை குறித்த அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செய்த 9,000 கோடி ரூபாய் மோசடியினை விட மிகப் பெரிய ஊழல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி
வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கான LOU உத்தரவாத முறையினை வங்கி அதிகாரிகள் உதவியுடன் மோசடியாகப் பயன்படுத்தி இவர் வெளிநாட்டு இந்திய வங்கி கிளைகளில் 2011-ம் ஆண்டு முதல் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் மீது நடவடிக்கை
1.77 பில்லியன் டாலர் மோசடி என்பதால் 10 ஊழியர்களைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இடைக்காலப் பணிநீக்கம் செய்துள்ளது.
பிற வங்கிகள் நிலை
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள இந்த மோசடியால் பிற வங்கி நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று நிதி அமைச்க செயலாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி அமைச்சகம் பிற வங்கிகளிடமும் நடப்பு நிலை அறிக்கையினை முடிந்த வரை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
புகார்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீராவ் மோடி மற்றும் மோசடியில் ஈடுபட்ட அவரது நிறுவனம் என இரண்டு புகார்களைச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் அளித்துள்ளது.
பழைய வழக்கு
ஏற்கனவே நீராவ் மோடி மீது 250 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வந்துள்ளது. தற்போது புதிய வழக்கும் இணைந்துள்ளதால் உலகப் புகழ் பெற்ற வைர வியாபாரியான இவருக்கு மிகப் பெரிய சிக்க எழுந்துள்ளது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மோசடி செய்த முதலைகள் யாரும் தப்பிவிடக்கூடாது என்றும் அதே நேரம் நேர்மையான கடனாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
நீராவ் மோடி
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications