பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குப் பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளினால் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் பிப்.14ஆம் தேதி முதல் பிட்காயின், லைட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இச்சந்தையில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள்ம மீண்டும் வந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

கடந்த 2 வாரத்தில் முதல் முறையாக நேற்றைய வர்த்தகத்தில் பிட்காயின் 10,000 டாலரைத் தாண்டியது.
இதன் மூலம் பிட்காயின் தொடர்ந்து உயரும் என்பது மட்டும் அல்லாமல் ஜூலை மாதத்திற்குள் இதுவரை பிட்காயின் எட்டாத உச்சத்தை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் டோக்கியோ நகரத்தைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சான காயின்செக் தளத்தில் இருந்து 532.9 மில்லியன் டாலர் அளவிலான நிதி திருடப்பட்டது. இது இச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications