பங்குச்சந்தையில் நிலம் விற்பனை.. ஐஐடி கான்பூர் உருவாக்கிய புதிய தொழில்நுட்பம்..! உத்தர பிரதேச மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் (கேடிஏ) ஐஐடி-கான்பூர் கல்லூரி உருவாக்கிய தொழில்நுட்படத்தின் உதவியுட...
555.55 கேரட் அரிய 'கருப்பு வைரம்'.. வாங்கியது யார்..?! விலை என்ன..?! உலகின் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோத்பி நிறுவனம் அரிய மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானது. லாக்டவுன் காலத்தில் பல பொருட...
பிட்காயின் டாலரை முழுங்கிவிடுமா.. கேட்டது யார் தெரியுமா..!!! கிரிப்டோகரன்சியின் தாக்கம் அமெரிக்காவில், பிரிட்டன் போன்ற பெரு நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும்...
5 வார்த்தைகள் கொண்ட ஒரு டிவீட் 2.9 மில்லியன் டாலருக்கு விற்பனை.. அப்படி என்ன ஸ்பெஷல்..! டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனரான ஜாக் டோர்சியின் முதல் டிவீட்டான "just setting up my twitter" என்ற டீவிட்டை non fungible tokenஆக விற்பனை செய்யப்...
புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கும் சீனா.. கடுப்பான அமெரிக்கா..! எந்தொரு துறையாக இருந்தாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்க வேண்டும். அது எந்த நாட்டிலிருந்தாலும் சரி, அப்படி இல்லையென்றால் அதை அழிக்க எந்த முயற்சி...
எந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் அதிரடி கிளப்பிய கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடை விதித்த பின்பு பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி முடிவிற்குக் கடுமையான எத...
2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..! இதுவரை இந்தியாவில் நிகழ்ந்திராத வகையில் 2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்ல...
பிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..! இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிகளான பிட்காயின், எதிரம், லையிட்காயின் போன்றவற்றின் வர்த்தகத்தை நிரந்தரமாகத் தடை செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியு...
சென்னை, பெங்களூரில் பிளாக்செயின் மோகம் அதிகம்.. கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..! இந்தியாவில் பிளாக்செயின் துறையில் பணியாளர்களுக்கு அதிகத் தேவை உள்ளது. அதே சமயம் பெங்களூரு நகரம் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்...
கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு முழுமையான தடை.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி..! வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் 2 மாத நாணய கொள்கை கூட்டம் நடந்தது, இதில் கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பில், இந்தியாவில் தனிநபருக்கோ அல்லது நிறுவனத...
இதை தாண்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால்.. உங்க பணம் கோவிந்தா கோவிந்தா..! நம் தேசத்திற்குப் புதியது, இன்னும் சரிவரப் புரியாதது, வரைமுறைப்படுத்தப்படாதது என்பதைத் தவிரப் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு ...
ஜூலை மாதத்திற்குள் பிட்காயின் புதிய உச்சத்தை எட்டும்..! பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குப் பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளினால் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வரு...