எந்த ஆய்வும் செய்யவில்லை.. ஆனாலும் பிட்காயினைத் தடை செய்தோம்: ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் அதிரடி கிளப்பிய கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குத் தடை விதித்த பின்பு பல முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி முடிவிற்குக் கடுமையான எத...
2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..! இதுவரை இந்தியாவில் நிகழ்ந்திராத வகையில் 2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்ல...
பிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..! இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிகளான பிட்காயின், எதிரம், லையிட்காயின் போன்றவற்றின் வர்த்தகத்தை நிரந்தரமாகத் தடை செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியு...
கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு முழுமையான தடை.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி..! வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் 2 மாத நாணய கொள்கை கூட்டம் நடந்தது, இதில் கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பில், இந்தியாவில் தனிநபருக்கோ அல்லது நிறுவனத...
இதை தாண்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால்.. உங்க பணம் கோவிந்தா கோவிந்தா..! நம் தேசத்திற்குப் புதியது, இன்னும் சரிவரப் புரியாதது, வரைமுறைப்படுத்தப்படாதது என்பதைத் தவிரப் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு ...
ஜூலை மாதத்திற்குள் பிட்காயின் புதிய உச்சத்தை எட்டும்..! பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குப் பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளினால் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வரு...
லட்சுமிக்காக மோடி இதை செய்வாரா..? காத்திருக்கும் இந்திய மக்கள்..! கிரிப்டோகரன்சியில் பின்காயின் தான் டாப்பு என்றாலும் தற்போது இதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாகப் பல நாடுகளும், நிறுவனங்களுக்கும் தனெக்கென ஒரு க...
பிட்காயினில் கோடிகளை அள்ளிய பெரும் பணக்காரர்கள்..! யாருடைய கண்ணு பட்டுதுன்னு தெரியல.. கிரிப்டோகரன்சியில் முதலீட்டில் பல லட்சங்களை அள்ளிய பலர் தற்போது தெருவுக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளன...
அடித்து தூள் கிளப்பும் பிட்காயின்.. என்ன நடக்கிறது..? 2017ஆம் ஆண்டில் வெற்றி முதலீடாக இருந்த கிரிப்டோகரன்சி 2018ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் அடுத்தடுத்த நெருக்கடிகளால் மளமளவெனச் சரிந்தது. இதனால் இதன் முத...
பிட்காயின் முதலீட்டாளர்கள் செக்.. உஷார இருங்க..! உலகம் முழுவதும் தற்போது பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியா மட்டு...
17 மாதத்தில் 3.5 பில்லியன் டாலர்.. பிட்காயின் முதலீட்டில் அமர்க்களம்..! கிரிப்டோகரன்சியின் மீதான முதலீடு மற்றும் லாபத்தின் தாக்கம் உலக நாடுகளில் இருப்பதைப் போல் இந்தியாவிலும் இந்திய மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. க...
தென்கொரியா அரசு அறிவிப்பால் பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..! பிட்காயின், ரிப்பிள், எதிரம் ஆகிய பல்வேறு கிரிப்டோகரன்சிகளில் அதிகம் முதலீடு செய்யும் தென்கொரியாவில் அந்நாட்டு அரசு இதன் வர்த்தகத்திற்குத் தடை வ...