காற்றாலைகள் 'காலை' வாரிவிட்டுவிட்டது, அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.. மின்சார வாரியம் சென்னை: காற்றாலைகள் மூலம் மிகவும் குறைந்தபட்ச மின்சாரம் மட்டுமே பெறப்படுவதால் தமிழகத்தில் கூடுதல் மின்தடை செய்யப்படுகிறது, இதனை பொதுமக்கள் பொறுத...
அணைகள் வறண்டன, மின் உற்பத்தி பாதிப்பு.. தமிழகத்தில் மீண்டும் கடும் மின் வெட்டு சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மின் தடை மேலும் கடுமை...