முகப்பு  » Topic

Banking News in Tamil

பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்
மும்பை: பி.எம்.சி வங்கி வழக்கில் இணைக்கப்பட்டு முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு நி...
என்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா?
சமீபத்தில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ட்ரான்ஸ் யூனின் சிபில் நிறுவனத்தின் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் படி இந்தியாவின் மராத்தியர்களுக்குப் பிறகு...
சிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..!
சமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுக்கு 210 பில்லியன் டாலர் Stressed Asset இருப்பது மொத்த வங்கிச் சூழலையே கேள்விக...
எஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த ...
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்? எப்படி நடந்தது?
நீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை விசாரித்து வரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி எப்படி இந்த மோசடிகள் நடைபெற்றது என்ற ...
சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்றுவது எப்படி..?
ஒரு சமூகத்தில் அனைவரையும் பலவகையில் இணைக்கும் வேலையைச் செய்வது பணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதன் வாழ்வதற்கான முக்கியத் தேவைகளை நிறைவேற்...
1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..!
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் டிஜிட்டல் சேவையைப் பெரிய அளவில் கொண்டு வர மோடி அரசு பெரிய அளவில் திட்டமிட்டு வரும் நிலையில், வங்கித்துறை...
வங்கி துறையை பற்றி புட்டுபுட்டு வைக்கும் 5 புத்தகங்கள்
தற்போதைய உலகில், பொருளாதாரம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் வங்கியை மையமிட்டே அமைந்துள்ளன. கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, வீடு வ...
எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியது எஸ்பிஐ.. மாத தவணை உயரும் அபாயம்..!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகித...
வைப்பு நிதி மீதான வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ வங்கி.. மக்கள் மகிழ்ச்சி..!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை 0.10-0.50 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. இந்...
யூபிஐ பேமெண்ட் என்றால் என்ன..? : முழுமையான விளக்கம்
மாற்றம் ஒன்றே மாறாதது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. உலகம் தோன்றியது முதல் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்றாலும் மாற்றத்தைத் துவக்கத்தில் எதிர்ப்ப...
கேரள வங்கியில் 51 சதவீத பங்குகளை வாங்கும் கனடா நிறுவனம்..!
இந்தியரான பிரேம் வட்சா தலைமை வகிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கேரளாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக் சிரியன...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X