ஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி!
பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 539.50 ரூபாய் மதிப்பிலான 10 கோடி பங்குகளை ஊழியர்களுக்கு விற்று அதன் மூலம் நிதியைத் திரட்ட முடிவு செய்த...