வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு... என்ன நடந்தது பேச்சுவார்த்தையில்? பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வேலை நிறுத்தம் தற்போத...
கூட்டம் கூட்டமாக சேரும் ஐடி ஊழியர்கள்.. இனிமேல் கொஞ்சம் சிக்கல் தான்..! இந்தியாவிலேயே ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் யூனியன் அமைப்பதற்காக முதல் முறையாக ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு தான். இந்நிலையில் புதிதாக உரு...
இனி ஐடி ஊழியர்களைக் கிள்ளியெறிய முடியாது.. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகாவும் அதிரடி..! இந்தியாவில் மற்ற அனைத்துத் துறைகளை விடவும் ஐடி துறையில் ஊழியர்கள் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், இவர்கள...
ஐடி நிறுவனங்களில் யூனியன் அவசியமா..? ஐடி ஊழியர்கள் யூனியன் அமைக்க உரிமை உண்டு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஐடித் துறை: அடுத்த 3 ஆண்டுகளில் 40 சதவீத வேலைவாய்ப்பு குறையும்.. என்ன காரணம்..? தமிழக ...
தமிழக அரசு அறிவிப்பின் எதிரொலி.. டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் நிறுவன பங்குகள் கலகலத்துப் போனது..! மும்பை: ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் தங்களது நலனுக்காக யூனியன் அமைப்பது அவர்களது உரிமை எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் யூ...