நகர்ப்புற மக்களின் மிகப்பெரிய கவலை என்ன தெரியுமா..? டெல்லி: இந்தியாவில் கடந்த 2 வருடத்தில் பல முக்கிய காரணிகளும் மாறியுள்ளன. குறிப்பாக வேலை விகிதம், வேலையின்மை விகிதம், விலைவாசி, வறுமை, கொரோனா என பலவும்...
குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு.. மக்கள் கையில் பணம்..! கொரோனாவும், லாக்டவுனும் இந்தியர்களையும், இந்திய வேலைவாய்ப்பு சந்தையையும் மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. லாக்டவுன் காரணமா...
வேலைவாய்ப்பின்மை அளவீடு மீண்டும் உயர்வு..! ஜூலை 25 உடன் முடிந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது, குறிப்பாக ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை ...
குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறையத் துவங்கியது..! இந்தியாவில் சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்து வந்த வேலைவாய்ப்பின்மை அளவீடுகள் தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதற்க...
குடும்பங்களை வருமானம் இல்லாமல் தவிக்கவிட்ட மே மாதம்..! இந்தியாவில் கொரோனா தொற்று மே மாதம் துவக்கம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உச்சத்தைத் தொடத் துவங்கிய காரணத்தால் மாநில அரசுகள் அடுத்தடுத்து ...
ஓரே மாதத்தில் 1.5 கோடி பேரின் வேலை பறிபோனது.. கண்ணீருடன் மக்கள்..! இந்தியாவை வாட்டி வதைத்து வரும் 2வது கொரோனா அலையில் மத்திய அரசு லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்குக் க...
இனி கிராமங்கள் தான் பெஸ்ட்.. நகர்புறங்களில் 18% அதிகரித்த வேலையின்மை..! நாட்டின் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அ...
1 கோடி பேர் வேலை இழந்து தவிப்பு.. உச்சத்தைத் தொடும் வேலைவாய்ப்பின்மை..?! இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்புகளை இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு ந...
வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக உயர்ந்தது.. தொடர்ந்து வேலையை இழக்கும் மக்கள்..! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தை இழந்த பல நிறுவனங்கள் மூட...
லட்சக்கணக்கில் அதிகரிக்கும் வேலையின்மை.. கொரோனாவினால் தொடரும் சோகம்..! நாட்டில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள் ஒரு புறம். மறுபுறம் நிரம்பி வழியும் மருத்துமனைகள். எந்த நேரமும் சுடுகா...
மாத சம்பளக்காரர்கள் கண்ணீர்.. 34 லட்சம் பேர் வேலையை இழந்தனர்..! கொரோனா முதல் அலையில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதற்குள் 2வது அலை இந்தியாவைத் தாக்கியது. இதனால் தொற்று எண்ணிக்கையும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எ...
70 லட்சம் பேர் வேலை இழப்பு.. 4 மாத உயர்வைத் தொட்ட வேலைவாய்ப்பின்மை விகிதம்..! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் விதித்துள்ள காரணத்தால் நாட்டில் வர்த்தகம் பெர...