முகப்பு  » Topic

ஜெய்ப்பூர் செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்.. எலுமிச்சை விலை 400 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்..!
இந்தியா முழுவதும் வெயில் மோசமாக இருக்கும் நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த ந...
பேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..!
உலகளவில் பலருக்குத் தாங்கள் வாங்கும் வாகனங்களின் எண்கள் பேன்சியாக இருக்க வேண்டும் என்று கோடிகள் செலவு செய்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். தற்ப...
புல்லட் ரயில்: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..!
அகமதாபாத்: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்த மும்பை முதல் அகமதாபாத் வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டிடம் இருந்த...
வரி செலுத்தாமல் ஏமாத்தினா... இப்படித்தான் சந்தி சிரிக்க வச்சிடுவோம்! - வருமான வரித்துறை
டெல்லி: வருமான வரி செலுத்தாத நிறுவனங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் 18 நிறுவன பெயர்களை மத்திய வருமான வரித்துறை வெளியிட்டது. வருமான வரித்துறை 2014-15...
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் கிழியாத ரூபாய் நோட்டு அறிமுகம்..
மும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடு...
ஏர்ஏசியாவின் அடுத்த அதிரடி சலுகை!! கலக்கத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ...
பெங்களுரூ: இந்தியாவில் பல மலிவு விலை விமான நிறுவனங்கள் இருக்கும் தருவாயில் சில மாதங்களுக்கும் முன்பு இந்தியாவில் கால்தடம் பதித்த ஏர்ஏசியாவின் வா...
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!!..
மும்பை: இது நாள் வரை பிளாஸ்டிக் நாணயமாக கருதப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் நிறைந்த உங்கள் பர்ஸை வெகு விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டை...
இந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம்!!!:
ஜெய்ப்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு, 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளது என கடந்த வெள்ளி...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X