டாடா-வை நம்பினோர் கைவிடப்படார்.. முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி வாபத்தை கொடுத்த சந்திரசேகரன் டீம்
2021 செப்டம்பர் 24ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் முதல் முறையாக 60,000 புள்ளிகளை தொட்டது. அது முதல் இதுவரையிலான கடந்த 2.2 ஆண்டுகளி...