கருப்பு பணம் இந்தியாவிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றால் அது சாத்தியப்படாத ஒன்று. தற்போது இப்பட்டியலில் உள்ள கணக்காளர்களின் கருப்பு பணம் எவ்வளவு தான் இருக்கு??
மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான நடந்த பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் பாதுகாப்புத் துறையின் ரூ.80,000கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு...
சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, சந்தையில் கால் பதித்த 3 வருடங்களிலேயே மொபைல் விற்பனை மற்றும் தயாரிப்புச் சந்தையில் முதன்மையான நிறுவனங்களில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஜியோமி...
மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை மின்னணு முறையில் ஏலம் நடத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள காரணத்தினால் ஏலத்தின் மதிப்பு கடுமையாக உயரும்....
ஆப்பிள் நிறுவனம் புதிய மொபைல் பேமெண்டு சிஸ்டத்தை அறிமுகம் செய்த முதல் முன்று நாட்களில் வாடிக்கையாளர்களிடம் வழக்கம் போல் பெறும் வரவேற்பை பெற்றது. இப்புதிய சேவையின் பெயர்..
சமுக வலைதளத்தில் புரட்சியை உருவாக்கிய பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டின் வருவாயில் சுமார் 59 சதவீத உயர்வை சந்தித்துள்ளது. ஆனால் வாட்ஸ் அப்....