முகப்பு  » Topic

Indian Overseas Bank News in Tamil

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கும் புதுமையான நகைக் கடன்.. அட இது நல்லா இருக்கே..!
இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இரு புதுமையான நகைக்கடன் திட்டங்களை தொடங்கியுள்ளது. இவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் ...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட 5 பொது துறை வங்கிகளின் பங்குகளை விற்கும் மத்திய அரசு..!!
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐந்து பொது துறை வங்கிகள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யின் குறைந்தபட்ச பொது பங்குதா...
சென்னை Indian Overseas Bank மீது 2.2 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. எதற்காக..?
இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து ...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.57.50 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையி...
ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!
இந்திய வங்கிகளில் பெண் தலைவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர், அதிலும் குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகள் உயர் மட்ட நிர்வாகக் குழு...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இப்படி ஒரு நிலையா..?
டெல்லி : கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நஷ்டம் 2,253.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ...
சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ்
சென்னை : ஒரு காலத்தில் வெகு தூரம் சென்று, வங்கியில் வரிசையில் நின்று, வங்கியில் பணம் போடவோ அல்லது எடுக்கவோ வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இர...
கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்.. இந்திய ஓவர்சீஸ் அறிவிப்பு
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு, வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் குறைத்த நிலையில், சில வங்கிகள் இதன் அடிப்படையில் கடனுக்க...
765 கோடி ரூபாய் நஷ்டத்தில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி..!
நாட்டின் முன்னணி வங்கியான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 765 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண...
4 பொதுத்துறை வங்கிகளின் புதிய தலைவர்கள் நியமனம்!! அருண் ஜேட்லி
டெல்லி: புதன்கிழமையன்று மத்திய அரசு, நான்கு பொதுத்துறை வங்கிகளின் புதிய தலைவர்களின் பெயர்களை அறிவித்தது. இவர்களின் நியமனம் பொதுத்துறை வங்கிகளின் ...
வங்கி அதிகாரிகளின் ரூ.1,000 கோடி ஃபிக்ஸட் டெபாசிட் மோசடி!!
மும்பை: நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்திருப்பதாக நாட்டின் சில முக்கிய வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் ம...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X