
2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் இனி ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை விற்கையில் 1 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அதாவது நீங்கள் ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நிலமோ, வீடோ விற்றால் 1 சதவீத வரி கட்ட வேண்டும். இது ஒரு பாதிப்பு ஆகும். ஆனால் விவசாய நிலத்தை விற்கையில் இந்த 1 சதவீத வரி செலுத்தத் தேவையில்லை.
வீட்டுக் கடன் மீதான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது தான் இன்னொரு பாதிப்பு. இது நல்ல விஷம் தானே அதில் பாதிப்பு என்னவென்று நினைக்கலாம்.
நீங்கள் முதல் முறையாக வீடு வாங்கும் போது அதுவும் ரூ.25 லட்சத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் மட்டுமே நீங்கள் செலுத்தும் வட்டியில் ரூ. 1 லட்சம் கூடுதலாக வரி விலக்கு பெற முடியும். வரி விலக்கு பெற வேண்டும் என்றால் அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும். வாடகைக்கு விட்டால் வரி விலக்கு பெற முடியாது. வீட்டுக் கடன் வாங்குகையில் வட்டி தவிர்த்து முதல் தொகையில் ரூ. 1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு



Click it and Unblock the Notifications