முகப்பு  » Topic

அன்னிய செலாவணி செய்திகள்

டிசிஎஸ், விப்ரோ, HCL எப்பவுமே வேற லெவல் தான்.. அன்னிய செலாவணியில் கிங்..!!
இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் LTIMindtree போன்ற IT நிறுவனங்களின் ஒருங்கிணைந்த அந்...
9 மாதத்தில் வெடிக்க காத்திருக்கும் டைம் பாம்.. நிர்மலா சீதாராமன் திட்டம் என்ன..?!
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந...
பிப்ரவரி மாத அன்னிய செலாவணி, ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி உயர்வு..!
மார்ச் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலர் அதிகரித்து 631.92 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளத...
வரலாற்று உச்சத்தை தொட்ட அன்னிய செலாவணி..!
ஜூலை 30 உடன் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் புதிதாக 9.428 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குவித்து, நாட்டின் அன்னிய செலாவணி அளவு வரலாறு க...
வரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நிதி பற்றாக்குறை, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை எனக் கடந்த சில வாரங்களாக முதலீட்டுச் சந்தையில் சில தடுமாற்றங்கள் இருந்...
12 வருட சரிவில் அன்னிய செலாவணி.. மோசமான நிலையில் 'இந்தியா'..!
இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள முதலீடுகள் பொதுவாக 2 காரணத்திற்காகக் குறையும். ஒன்று உள்நாட்டுச் சந்தை மோசமாக இருந்தாலோ ...
ஒரு வாரத்தில் மட்டும் 1.43 பில்லியன் டாலர் முதலீடு!! அன்னியச் செலாவணி
மும்பை: நவம்பர் 28ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 1.432 பில்லியன் டாலர் அளவு அதிகரித்து அதன் மொத்த அளவீடு 316.11 பில்லியன் டால...
அன்னிய இருப்புகள் 5 மாத சரிவில் இருந்து மீண்டது!!
மும்பை: 5 மாத தொடர் சரிவிற்கு பிறகு இந்திய அன்னிய செலவானி இருப்பு அக்டோபர் 10ஆம் தேதி 1.310 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியில் இர...
இந்திய சந்தையில் அந்நிய செலாவணி 300 பில்லியன் டாலராக அதிகரிப்பு!!
மும்பை: இந்திய முதலீட்டு சந்தையில் கடந்த நான்கு மாதங்களாக அன்னிய முதலீடு அதிகளவில் குவிந்துள்ளது. 2014ஆம் நிதியாண்டில் மார்ச் 28 ஆம் நாளில் முடிவடைந்த...
அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 28.23 கோடி டாலராக அதிகரித்துள்ளது!
மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலராக உயர்ந்து 29,046 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29,018 ...
ராம்தேவின் டி.வி. நிறுவனத்தில் அன்னிய செலவாணி மோசடி: அமலாக்கப் பிரிவு விசாரணை
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் Vedic broadcasting தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு அன்னிய செலாவணி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X